HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
September 05, 2013
ஜெனீவாவில் தீ குளித்தவர் இறந்துபோனார்: தமிழரா என்பதில் சந்தேகம்
by
admin
21:13:00
-
0
நேற்றைய தினம்(05) அதிகாலை வேளை, ஜெனீவா ஐ.நா முன்றலில் தீ குளித்த நபர் இறந்துவிட்டதாக சுவிஸ் பொலிசார் தற்போது அறிவித்துள்ளார்கள். இவர் தமிழர் தானா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இறக்கும் தறுவாயில் அவர் "தா .... " என்று சொல்லை உச்சரித்து இறந்துள்ளார். இவர் குறிப்பிட்டது தமிழீழத்தையா ? என்ற சந்தேகம் ஒரு புறம் இருக்க , இவர் அருகே இருந்து திபெத்திய ஆண்மீகத் தலைவர் தலேலாமாவின் படமும், புலிகளின் படமும் இருந்திருக்கிறது. தீயில் கருகியதால் இவரை அடையாளம் காண்பதில் பெரும் சிரமம் இருக்கிறது. இதேவேளை இறந்தவர் திபெத்தியராக இருக்கலாம் என்றும் அதனால் தான் அவர் தலேலாமா என்ற "தா" சொல்லை பாவிக்க முற்பட்டாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் அவர் அருகே இருந்த துண்டுப் பிரசுரங்களில் புலிகள் தொடர்பான மற்றும் திபெத் தொடர்பான புகைப்படங்கள் காணப்படுகிறது என்பது பொலிசாரால் உறுதிசெய்யப்படுகிறது. இதனால் பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. முன்னர் தமிழர்கள் ஐ.நா முன்றலில் தீ குளித்தார்கள் என்பதனை உதரணமாக வைத்தே, இதுவும் தமிழராக இருக்கலாம் என்று பொலிசார் முதலில் சந்தேகப்பட்டார்கள். அவர் அருகே காணப்பட்ட துண்டுப் பிரசுரமும் சந்தேகங்களைக் கிளப்பியது என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment