ஜெனீவாவில் உள்ள ஐ.நா வின் மனித உரிமைச் சபையில் இன்னும் சில நாட்களில் அமர்வுகள் இடம்பெற இருக்கிறது. இதில் நவிப்பிள்ளையின் அறைக்கையும் சமர்பிக்கப்படவுள்ளது. இன் நிலையில் ஐ.நா முன்றலில் நீதிகேட்டு இவர் தீ குளித்திருக்கலாம் என்று அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐ.நா முன்றலில் ஒரு பாரிய உடைந்த நாற்காலி உருவம் உள்ளது. அதற்கு முன்னதாக உள்ள மஞ்சல் நிறக் கோடுபோட்ட இடத்திலேயே குறிப்பிட்ட நபர் தன்னை தீயிட்டுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
September 05, 2013
ஜெனீவாவில் பிரபாகரன் படத்துடன் ஒருவர் தீகுளித்துள்ளார்
by
admin
14:30:00
-
0
ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றலில் இன்று அதிகாலை ஒரு தமிழர் தீக்குளித்துள்ளார் என அறிகிறது. தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களது உருப்படத்தை தாங்கி வந்த அந்த நபர், தன்னை தீயிட்டுள்ளார். அவர் உடலில் தீ பற்றியவேளை தலைவரது படம் எரியக்கூடாது என்பதற்காக அதனை அருகில் வீசியுள்ளார் எனவும் மேலும் அறியப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அவர்மேல் பற்றிய தீயை அணைத்து, அருகில் உள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளார்கள். குறிப்பிட்ட நபர் எரிகாயங்களுடன் இருப்பதாகவும் அவர் இறக்கவில்லை என்றும் சுவிஸ் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா வின் மனித உரிமைச் சபையில் இன்னும் சில நாட்களில் அமர்வுகள் இடம்பெற இருக்கிறது. இதில் நவிப்பிள்ளையின் அறைக்கையும் சமர்பிக்கப்படவுள்ளது. இன் நிலையில் ஐ.நா முன்றலில் நீதிகேட்டு இவர் தீ குளித்திருக்கலாம் என்று அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐ.நா முன்றலில் ஒரு பாரிய உடைந்த நாற்காலி உருவம் உள்ளது. அதற்கு முன்னதாக உள்ள மஞ்சல் நிறக் கோடுபோட்ட இடத்திலேயே குறிப்பிட்ட நபர் தன்னை தீயிட்டுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா வின் மனித உரிமைச் சபையில் இன்னும் சில நாட்களில் அமர்வுகள் இடம்பெற இருக்கிறது. இதில் நவிப்பிள்ளையின் அறைக்கையும் சமர்பிக்கப்படவுள்ளது. இன் நிலையில் ஐ.நா முன்றலில் நீதிகேட்டு இவர் தீ குளித்திருக்கலாம் என்று அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐ.நா முன்றலில் ஒரு பாரிய உடைந்த நாற்காலி உருவம் உள்ளது. அதற்கு முன்னதாக உள்ள மஞ்சல் நிறக் கோடுபோட்ட இடத்திலேயே குறிப்பிட்ட நபர் தன்னை தீயிட்டுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment