Latest News

September 24, 2013

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு நீரில்லை' மாந்தை கிழக்கு விவசாயிகள் பாதிப்பு
by admin - 0

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மாந்தை கிழக்குப் பிர­தே­சத்தில் இந்த வரு­டத்­திற்­கான பெரும்போக செய்­கைக்கு நீரின்­மையால், தாங்கள் இப்போது மழையை நம்­பி­யி­ருப்­ப­தாக மாந்தை கிழக்கு விவ­சா­யிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாந்தை கிழக்கு பிர­தே­சத்தில் வவு­னிக்­கு­ளத்தின் கீழ் 35 ஏக்­கரில் பெரும்­போக செய்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தெரி­விக்கும் விவ­சா­யிகள், இம்­முறை மழை­யின்­மையால் வர­ணிக்­கு­ளத்­திலும் நீர் போதா­மை­யுள்­ள­தா­கவும் இதனால் தற்­போது பெரும்­போக செய்கை மேற்­கொள்ள முடி­யாது தாம் மழையை நம்பியே இருப்­ப­தாக தெரி­விக்­கின்­றனர். இதே­வேளை, கடந்த வரு­டமும் பெரும்­போக செய்­கையை மேற்­கொண்ட விவ­சா­யிகள், தத்­துப்­பூச்­சியின் தாக்­கத்­தினால் நட்டம் அடைந்­தனர். எனினும், இவ் வருடம் நட்­டத்தை எதிர்­நோக்­காது பெரும்­போக செய்­கையை மேற்­கொள்ள வேண்டும் எனவும் இதற்கு நீர்த்­தேவை பெரும் சவா­லாக இருப்­ப­தா­கவும் விவ­சா­யிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
« PREV
NEXT »

No comments