Latest News

September 15, 2013

விடுதலைப்புலிகளை எவரும் கொச்சைப்படுத்த முடியாது-காசியானந்தன்!
by admin - 0

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை நவநீதம்பிள்ளையம்,பெண்புலிகள் தொடர்பில் சிவகாமி அவர்களும் கொச்சைப்படுத்தும் கருத்துக்ககைள வெளியிட்டுள்ளார்கள் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள்தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தூயதமிழில் பேசினால் அவன் புலிஎன்ற முத்திரை குத்தப்படுகின்றது என்று உணர்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார். 


« PREV
NEXT »

No comments