Latest News

September 29, 2013

வடக்கில் அரச காணி­களில் முகாம் அமைக்­கவும் - ராவண பலய அமைப்பு கோரிக்கை
by Unknown - 0

வடக்கில் இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­பட்­டுள்ள தனி­யா­ருக்குச் சொந்­த­மான, அதே போல் காணி உறு­தி­க­ளற்ற காணி­க­ளி­லி­ருந்து முகாம்­களை அகற்றி அதை அரச காணி­களில் அமைக்­கும்­படி ராவண பலய அமைப்பின் பொதுச் செய­லாளர் இத்தே கந்த சத்தா திஸ்ஸ தேரர் தெரி­விக்­கின்றார்.

வட மாகா­ணத்தில் இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளது தொடர்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­தா­கவும் இதன்­படி ஏனைய மாகாண முத­ல­மைச்­சர்கள் எதிர்ப்பு தெரி­வித்தால் இரா­ணுவ முகாம்­களை கடலில் தூக்­கி­யெ­றிய முடி­யுமா என்றும் ராவணா பலய அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

« PREV
NEXT »

No comments