Latest News

September 01, 2013

நான் பெண் புலியல்ல; நவீபிள்ளை
by admin - 1

' எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் கையாள் என கூறினர்.

நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள் கூறினார். ஐ.நாவிலுள்ள பெண் புலி என்றனர். இது தவறானது மட்டுமன்றி மனதை நோக்கடிப்பதாகும்.'என அவர் கூறினார்.

இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இந்த மூன்று அமைச்சர்களின் கூற்றுக்காக ஜனாதிபதி தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதாக கேள்விநேரத்தின் போது ஆணையாளர் கூறினார்.

மூன்று அமைச்சர்களும் சேர்ந்து விட்ட நிலைமையில் கடந்த வாரத்தில் இவ்வகையான கேவலப்படுத்தல்கள் உச்சத்திற்கு போயிற்று என்றும் அவர் கூறினார்.
« PREV
NEXT »

1 comment

Anonymous said...

Doe's our law judge a man/woman before it hears him/her and knows what he/she is doing , its Sri lanka fault-finding and accusing front of the U N office describing as ltte , its sri lanka sinhalese mentality accusing well respected people as supporting Terror, now whole world know the SRI LANKA LIONS IN SHEEP'S CLOTHING and tamils are laughing only, Professing to be wise, they become Fools ,The U N HRC is very disrupted and these are extremely offensive and could have serious Consequences , SRI LANKA NEED RESPECT OTHERS TO GET RESPECTED INCLUDING AMERICA ...