Latest News

July 13, 2013

பிரித்தானியாவின் கண்காணிப்பு பட்டியலில் இலங்கை
by admin - 0

பிரித்தானியாவின் அவதானம் மிக்க நாடுகளில்  பட்டியலில் இலங்கை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் தாம் பங்கேற்பது சரியான தீர்மானமே என்று பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டேவிட் கெமரோன், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்
« PREV
NEXT »

No comments