ஏற்று குவாதமாலாவின் முன்னாள் அதிபர் ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட்
அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது. இங்கு தண்டனை முக்கியமல்ல. காலங்கடந்தேனும் நடந்தது இன அழிப்பு என்பதை அறிவித்திருப்பதுதான். நாமும் நம்பிக்கையுடன் போராடுவோம். நீதியை வென்றெடுப்போம்.
No comments
Post a Comment