![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgncJ_SNwAKRHy_Oqdu2Z2HefbnsjKBtHw4Nihv6lT6zyGfYIgas1s8TZ0b91mAEQzYD1eRWwsP_zFec7y5MQ6QBIrBfutUo90Zc9kqdkycb7So3ciWVtOxPaiGoZ-aErmYxqnlbNxJT18/s320/984684007792788109chemical2.jpg)
கடந்த வாரத்தில் மாத்திரம் குறித்த பகுதியில் 10 மந்திகள் மற்றும் மூன்று மான்கள் மரைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடாத்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், விஷம் உடலுக்குள் சென்றதால் இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
No comments
Post a Comment