காலிமுகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி முகத்திடல் கடற்பரப்பில் மேற்படி மூழ்கியுள்ளதாகவும் அப்படகிலிருந்து ஒருவர் காணாமல்
போயுள்ளதாகவும், 3 பேர்
மீட்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment