தற்போது மீன்பிடி தடை காலம் இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகுகளில் மட்டுமே சிலர் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடியை சேர்ந்த 20 மீனவர்கள் 2 நாட்டுப்படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது
No comments
Post a Comment