HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
April 24, 2013
மாணவர்களின் பணத்தில் கல்வியற் கல்லூரி பீடாதிபதிக்கு கார் பரிசளிப்பு
by
admin
01:16:00
-
0
யாழ்ப்பாணம் தேசியற் கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி ஓய்வு பெற்றுச் செல்வதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பெரும் எடுப்பில் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகின்றது. அவரின் ஓய்விற்கு நினைவுப் பரிசாக கார் ஒன்றினை வழங்கவதற்கான ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. அதற்காக மாணவர்களிடம் தலா 1000 ரூபா வீதம் பணம் பெறப்பட்டு வருகின்றது. அத்துடன் வெளிமாவட்டங்களிலும் இருந்து வருகைதந்திருக்கும் மாணவர்களிடமும் கட்டாயப்படுத்தி பணம் பெறப்படுகின்றது. அதுபோல கல்வியை முடித்து வெளியேறியவர்களிடமும் 3000 தொடக்கம் 5000 ஆயிரம் ரூபா வரையில் பெறப்பட்டு வருகின்றது. பணம் பெற்றுக் கொண்டு பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை. இது குறித்து கல்வியலாளர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளதுடன் இது குறித்து கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment