HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
April 24, 2013
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் யார் ஏன் மகிந்தவுக்கு தலையிடி
by
admin
01:34:00
-
0
வடமாகாணசபைத் தேர்தல் குறித்தும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் போட்டியிடலாம் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றாரா? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கனவானகிய நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வருவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என கூறியிருக்கின்றார். அதனை எப்படி உறுதியாக கூறமுடியும். நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டாலரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படலாம் என்ற தோரணையில் ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment