முள்ளிவளையில் மக்களுடைய வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முள்ளியவளையில் உள்ள மக்களுடைய வீடுகளை நேற்று இரவு ஒரு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று தீக்கிரையாக்கி விட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் 4 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன. எனினும் குறித்த வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்றிருந்தமையினால் அவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி தப்பிக் கொண்டனர். சம்பவத்தையடுத்து இன்று காலை அமைச்சர் றிசாட் பதியூதினிடம் நேரடியாக சென்று சம்பவம் குறித்து கூறிய போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தற்காலிக வீடுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ரிசாட்டின் ஏற்பாட்டில் முள்ளியவளை பகுதியில் உள்ள 540ஏக்கர் தேக்கம் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில வாரங்களாக பிரதேச மக்கள் அமைச்சர் றிசாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதுடன் மக்கள் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.  இச்சம்பவங்களை அடுத்தே மக்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
              Latest News
            
Social Buttons
Dropdown Menu
April 21, 2013
முள்ளியவளையில் மக்கள் வீடுகள் ஆதிக்க படையால் தீக்கிரை
                            by 
                            admin
11:34:00
                            - 
                            
0
முள்ளிவளையில் மக்களுடைய வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முள்ளியவளையில் உள்ள மக்களுடைய வீடுகளை நேற்று இரவு ஒரு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று தீக்கிரையாக்கி விட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் 4 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன. எனினும் குறித்த வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்றிருந்தமையினால் அவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி தப்பிக் கொண்டனர். சம்பவத்தையடுத்து இன்று காலை அமைச்சர் றிசாட் பதியூதினிடம் நேரடியாக சென்று சம்பவம் குறித்து கூறிய போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தற்காலிக வீடுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ரிசாட்டின் ஏற்பாட்டில் முள்ளியவளை பகுதியில் உள்ள 540ஏக்கர் தேக்கம் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில வாரங்களாக பிரதேச மக்கள் அமைச்சர் றிசாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதுடன் மக்கள் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.  இச்சம்பவங்களை அடுத்தே மக்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
                          (
                          Atom
                          )
                        
No comments
Post a Comment