இந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும், அனைத்தும் வதந்திகளே என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை இடமாற்றம் செய்வது குறித்து எந்தத் தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களை அடுத்தே, சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
March 25, 2013
சென்னையிலேயே தூதரகம் – சிறிலங்கா அறிவிப்பு
by
admin
22:57:00
-
0
சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு இடம்மாற்றுவது குறித்து சிறிலங்கா ஆலோசித்து வருவதாக, வெளியான செய்திகளில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும், அனைத்தும் வதந்திகளே என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை இடமாற்றம் செய்வது குறித்து எந்தத் தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களை அடுத்தே, சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும், அனைத்தும் வதந்திகளே என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை இடமாற்றம் செய்வது குறித்து எந்தத் தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களை அடுத்தே, சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment