Latest News

November 14, 2012

கடமை தவறிவிட்டது ஐ.நா
by admin - 0

இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் தொடர்பாக மனித உரிமைகளை காக்க ஐ.நா. தவறிவிட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரின் போது, அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. அறிக்கை வெளியிடதவறிவிட்டது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்ட ரகசிய அறிக்கையை மேற்கோள் காட்டி பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments