தொடர்பில்
கண்காணிக்கப்படும் என
இலங்கை அரசாங்கம்
அறிவித்துள்ளதாக பிரபல சிங்கள
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது இந்தியாவின் அக்கினி ஏவுகணை இலங்கையின்
ஏழு முக்கிய
நிலைகளை இலக்கு வைத்து நிலைநிறுத்தப்பட்
தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க
இணையத்தளமொன்று இந்தத்
தகவலை வெளியிட்டிருந்தது. இந்தத் தகவல் தொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கப்
பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். சீனாவுடன் இலங்கை பேணி வரும் உறவுகள்
இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளதாக
அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொள்ளுப்பிட்டியில் சீனாவின்
பிரபல ஆயுத உற்பத்தி நிறுவனங்களில்
ஒன்றான கெடீஸ்
நிறுவனத்திற்கு காணி வழங்கப்பட்டமைக்கு இந்
ஆட்சேபம் வெளியிட்டுள்ளது. வன்னிப் போரின் போது இந்த சீன நிறுவனம்
இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகம்
செய்திருந்தது. ஏவுகணை விவகாரம்
குறித்து அரசாங்கம் விழிப்புடன் செயற்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏவுகணை நிலைநிறுத்தம்
தொடர்பில் வெளியான தகவல்களில்
உண்மையில்லை என இந்திய ஊடகங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.
No comments
Post a Comment