29.06.2012 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பேராசிரியர் மிகுந்தன் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட பீடாதிபதியாக ஒன்றரை வருடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் . இவர் யாழில் இருந்து வெளிவரும் பல தினப்பத்திரிகைகளில் விவசாயம் சார்ந்த பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு புரியும் படியாக தமிழ் உரைநடைகளில் எழுதி வருகிறார் .இதனால் யாழ் மற்றும் வடபகுதி விவசாய பெருமக்களுக்கு இவர் நன்கு பரிச்சியமனவரகவும் உள்ளார் .இவர் விவசாயத்தில் முதன்நிலை பட்டப்படிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திலும் பயிர் பாதுகாப்பில் முதுநிலைமாணி பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழக விவசாயத்திற்கான மேற்படிப்பு நிறுவனத்திலும் கலாநிதி பட்டத்தை பெங்களூரில் உள்ள வேளான் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். பேராசிரியர் அவர்கள் வானொலி ஊடாகவும் விவசாய தகவல்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
July 01, 2012
விவசாய பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் மிகுந்தன் தெரிவு
by
admin
17:24:00
-
0
29.06.2012 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பேராசிரியர் மிகுந்தன் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட பீடாதிபதியாக ஒன்றரை வருடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் . இவர் யாழில் இருந்து வெளிவரும் பல தினப்பத்திரிகைகளில் விவசாயம் சார்ந்த பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு புரியும் படியாக தமிழ் உரைநடைகளில் எழுதி வருகிறார் .இதனால் யாழ் மற்றும் வடபகுதி விவசாய பெருமக்களுக்கு இவர் நன்கு பரிச்சியமனவரகவும் உள்ளார் .இவர் விவசாயத்தில் முதன்நிலை பட்டப்படிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திலும் பயிர் பாதுகாப்பில் முதுநிலைமாணி பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழக விவசாயத்திற்கான மேற்படிப்பு நிறுவனத்திலும் கலாநிதி பட்டத்தை பெங்களூரில் உள்ள வேளான் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். பேராசிரியர் அவர்கள் வானொலி ஊடாகவும் விவசாய தகவல்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment