Latest News

June 16, 2012

ஹம்பாந்தோட்டை ஜேவிபி கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி
by admin - 0

ஹம்பாந்தோட்டை - கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (15) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அத தெரணவிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஆயுதம் தாங்கிய குழுவே இத்தாக்குதலை நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தினார்.

« PREV
NEXT »

No comments