Latest News

June 29, 2012

விவசாயிகளது ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது
by admin - 0

கிரிதலே பிரதேசத்தில் விவசாயிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்குவது தொடர்பில் பிரதியமைச்சர் சிரிபால கம்லத் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகளது ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த வீதி மறியல் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று காலை வேளையில் கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் கிரிதலே பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.


« PREV
NEXT »

No comments