ஐ.நா அகதிகள் மறுவாழ்வு நிறுவனத்தின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல கொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் கடந்த பத்து ஆண்டுகளாக உலகின் பல பாகங்களுக்கும் சென்று அகதிகளுக்கு உதவியதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தனது உலகப் பயணங்களின் போது மறந்துவிடாமல் பிரபாகரன் பிறந்த ஊருக்கும் போய் நேரடியாக உதவியுள்ளார். சுனாமி வந்தபோது இலங்கை சென்றதும் அவர் முதலில் மரியாதை கொடுத்தது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊருக்குத்தான். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை சென்று ஒரு மில்லியன் ரூபாவை வழங்கினார். இன்று வடமாகாணத்தின் சிறந்த ஆரோக்கியமான வைத்தியசாலைகளில் முதன்மையாக இருப்பது வல்வை வைத்தியசாலையே. அந்த வைத்தியசாலையின் வாசலில் நடிகை ஏஞ்சலினா ஜோலி எடுத்துக் கொண்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஐ.நா அகதிகளுக்கான சிறப்புத் தூதுவர் பதவியை ஏஞ்சலினா ஜோலிக்கு வழங்கியிருப்பது ஈழத் தமிழ் மக்களுக்கும் மகிழ்வான விடயமே. பிரபாகரன் பிறந்த வீட்டை இடிக்கும் சிங்கள இனவாத அரசு மக்கள் மனங்களில் அவர் பிடித்துள்ள இடத்தை இடிக்க முடியாமல் தவிப்பதற்கு ஏஞ்சலினா ஜோலியும் ஓர் உதாரணமாகும்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
April 30, 2012
பிரபாகரன் பிறந்த ஊருக்கு உதவிய நடிகை ஏஞ்சலினா ஜோலி
by
admin
03:26:00
-
0
ஐ.நா அகதிகள் மறுவாழ்வு நிறுவனத்தின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல கொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் கடந்த பத்து ஆண்டுகளாக உலகின் பல பாகங்களுக்கும் சென்று அகதிகளுக்கு உதவியதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தனது உலகப் பயணங்களின் போது மறந்துவிடாமல் பிரபாகரன் பிறந்த ஊருக்கும் போய் நேரடியாக உதவியுள்ளார். சுனாமி வந்தபோது இலங்கை சென்றதும் அவர் முதலில் மரியாதை கொடுத்தது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊருக்குத்தான். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை சென்று ஒரு மில்லியன் ரூபாவை வழங்கினார். இன்று வடமாகாணத்தின் சிறந்த ஆரோக்கியமான வைத்தியசாலைகளில் முதன்மையாக இருப்பது வல்வை வைத்தியசாலையே. அந்த வைத்தியசாலையின் வாசலில் நடிகை ஏஞ்சலினா ஜோலி எடுத்துக் கொண்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஐ.நா அகதிகளுக்கான சிறப்புத் தூதுவர் பதவியை ஏஞ்சலினா ஜோலிக்கு வழங்கியிருப்பது ஈழத் தமிழ் மக்களுக்கும் மகிழ்வான விடயமே. பிரபாகரன் பிறந்த வீட்டை இடிக்கும் சிங்கள இனவாத அரசு மக்கள் மனங்களில் அவர் பிடித்துள்ள இடத்தை இடிக்க முடியாமல் தவிப்பதற்கு ஏஞ்சலினா ஜோலியும் ஓர் உதாரணமாகும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment