தனியார் போக்குவரத்து அமைச்சருக்கும் பஸ் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையே இன்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதன்படி பஸ் கட்டணம் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்த கட்டணமாக 9 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வருகிறது.
No comments
Post a Comment