அந்த வயல்களில் வெள் ளம் காணப்பட்டது. திடீரென இந்த வயல்களில் நெற்பயிர் கள் காணப்படுகின்றன. இதனை அதிசயமாகப் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள விதைக்கப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் இரவோடிரவாக பிடுங்கப்பட்டுள்ளதாக நெற்செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வயல்களில் திருடப் பட்ட நெற்பயிர்கள் அந்த வயல்களில் இரவிரவாக நடப்பட்டிருக்கலாமென மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.தென்மராட்சி தெற்குப் பகுதியில் பயிரிடப்பட்ட நெற் பயிர்களை தனங்கிளப்பில் கட்டாக்காலி மாடுகள் அழிப் பதும் மறவன்புலோப் பகுதி யில் திருடர்கள் அபகரிப்பதாக வும் தெரிவிக்கப்பட்டது.
No comments
Post a Comment