Latest News

November 21, 2011

சர்வதேச தேயிலை மாநாடு அடுத்த வருடம் இலங்கையில்
by admin - 0

தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அதற்கென வழங்கப்பட்டு வரும் வருடாந்த கொடுப்பனவை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 லட்சம் ரூபா வரையும் புதிய தேயிலை செடிகளை உருவாக்க வழங்கப்படும் வருடாந்த நிதி 1 லட்சம் ரூபாவிலிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சற்றுமுன் அறிவித்தார்.

அடுத்த வருடம் இலங்கையில் சர்வதேச தேயிலை மாடு இடம்பெறவுள்ளது. இலங்கை தேயிலைக்கான சந்தையை அதிகரித்துக் கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments