Latest News

November 28, 2011

டிசம்பர் 9ம் திகதிக்கு முன் க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்
by admin - 0


நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். 

பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இம்முறை பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

« PREV
NEXT »

No comments