Latest News

October 30, 2011

திருநெல்வேலியில் பாரிய கொள்ளை
by admin - 0

திருநெல்வேலி சந்தியில் அமைந்துள்ள பிரபல மதுபான சாலையில் இன்று இரவு கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர். பணமாக பத்து இலச்சத்துக்கு  மேல் கொள்ளை இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது பொலிசார் இது சம்பத்தமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் 
« PREV
NEXT »

No comments