Latest News

November 16, 2016

புலம் பெயர் தமிழ் மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய பிக்கு பொலிஸில் முறைப்பாடு
by admin - 0

தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி புலம் பெயர் தமிழ் மக்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த முறைப்பாட்டில் புலம் பெயர் தமிழ் மக்களால் தொடர்ந்து தமது தொலைபேசியிற்கு  அழைப்பு வருகின்றது என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது அவரின் தொலைபேசியிற்கு அழைப்பினை மேற்கொண்டவர்களின் இலக்கங்களும் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments