Latest News

October 10, 2016

யாழ் மாவட்ட ரீதியான விளையாட்டு போட்டி தொடர்பான அறிவித்தல்
by admin - 0

 
யாழ் மாவட்ட ரீதியாக நடைபெறும் மின்னோளியிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி 

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடாத்தும் அணிக்கு 5ஒவர் 6 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது 


இதில் பங்குபெறும் கழகங்கள் தமது பதிவுகளை எதிர்வரும் 16 திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.

பதிவுகளை மேற்கொள்ளும் கழகங்கள் மத்திரமே போட்டியில் கலந்துகொள்ளமுடியும்.

 

போட்டி விதிமுறைகள்

1] விண்ணப்பப் படிவத்தில் பத்துவீரர்களின் பெயர் விபரம் [ தே -அ- அ-இல ] சமர்ப்பித்தல் வேண்டும் பின்னர் எந்த வீரரும் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டீர்கள் [ தே- அ- அட்டை ]
கொண்டுவருதல் அவசியமானதாகும்.

2]போட்டிகள் அனைத்தும் 05-  ஒவர்கள் 6 வீரர்களை கொண்டது , 5 பந்துவீச்சாளர்கள் பந்துவீசல் வேண்டும் 



3]கிரிக்கெட் விதிமுறைக்கு முரணான வகையில் ஒரு பந்துவீச்சாளர் பந்து வீசும் பட்சத்தில் எதிரணியினர் முறைப்பாடு எதுவும் தெரிவிக்காத பட்சத்திலும்  நடுவரால் அப் பந்துவீச்சு முறைதவறியதாக கருதப்படின் பந்துவீச்சாளர் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டார்.

4]கழகசீருடை அவசியம் 



5]போட்டிக் கட்டணத்தை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும் [தங்கள் வரவை உறுதிப்பத்த இது அவசியமானதாகும்]



6]நடுவரின் தீர்ப்பே இறுதியானது முரணாக நடந்து கொள்ளும் பட்சத்தில் போட்டியிலிருந்து குறித்த அணி விலக்கப்படும் 

7]மேற்குறித்த விதிமுறைகளுக்கு உடன்படும் பட்சத்தில் மட்டுமே தங்கள் அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் 

தொடர்புக்கு-
ம -ரகுவரன் 0771129329

ச-தர்சன் 0772247578

ரி-தினோஜன் 0772479483
« PREV
NEXT »

No comments