Latest News

February 08, 2016

ஈகைப்பேரொளி" முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - பிரித்தானியா.
by admin - 0

ஈகைப்பேரொளி" முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு -  பிரித்தானியா.

சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி வீரமரணமடைந்த "ஈகைப்பேரொளி" முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில்  28.02.2016 அன்று St Matthias church, Rushgrove Avenue, Colindale,Londan Nw9 6QY   என்னும் இடத்தில் நடை பெற உள்ளது.

புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைதழுவிக்கொண்ட  "ஈகைப்பேரொளி" முருகதாசன் மற்றும் "தியாகச் சுடர்" முத்துக்குமார் உட்பட ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இதுவரை தம்மை தீயிட்டு தமிழர்களுக்காய் நீதிகேட்ட அனைத்து ஈகியர்களையும் நினைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும்  வந்து கலந்துகொள்ளுமாறு  கேட்டுகொள்கின்றோம்.
 
மேலதிக தொடர்புகட்கு:  பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 
« PREV
NEXT »

No comments