நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நீதிகோரும் 1மில்லியன் கையெழுத்துப்பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது புலம்பெயர் நாடுகளில் வாழும் அனைத்து ஈழத்தமிழ் மக்களும் இந்த கையெழுத்துப் பிரச்சாரத்தை தேசக்கடமையாக எண்ணி உங்கள் கையொப்பத்தை பதிவு செய்யுங்கள்.உங்கள் கையொப்பங்களை பதிவு செய்வதற்கு கீழே உள்ள இணையத் தளத்தொடர்பை அழுத்துங்கள்.
http://www.tgte-icc.org/
தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள்,யாழ்ப்பாண செய்திகள்,இந்திய செய்திகள்,கவிதைகள்,விடுப்பு,பல்கலைக்கழகம்,விடுதலை,கடல்,தரை,இலங்கை,வவுனியா,கிளிநொச்சி,மன்னார்,மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணலை,முல்லைதீவு,TGTE, Transnational Government of Tamil Eelam

Social Buttons