வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
Home » » தொட்டியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விடும் முறை..

தொட்டியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விடும் முறை..

தொட்டியில் வளர்க்கும் செடிகள், தம்முடைய தேவைகளுக்கு நம்மையே முழுவதும் நம்பி உள்ளன. அவை நல்லமுறையில் வளர்ந்து பலன் தருவது... நம்முடைய பராமரிப்பைப் பொருத்தே அமையும். எனவே அவற்றை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும்.

1. எப்போதும், தேவையான அளவு தண்ணீர் விடவும். கூடுதலாக அல்லது குறைவாக தண்ணீர் விட கூடாது.
2. தண்ணீர் உங்கள் அருகில் உள்ளதையே விடவும். மிகவும் குளிர்ந்த தண்ணீர் விடக்கூடாது.
3. இரவில் அல்லது விடியற்காலையில் தண்ணீர்விடுவது சிறந்தது.
4. மழை நீர் விழும்படி செடித்தொட்டி இருந்தால் மிகவும் நல்லது.
5. நண்பகல் அல்லது வெயில் அதிகம் அடிக்கும்போது தண்ணீர் விடவேண்டாம்.



Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi