Latest News

April 22, 2017

வட்டுவாகல் காணி விடுவிப்பிற்கான போராட்டத்திலும் கேப்பாபிலவு போராட்டத்திலும் கஜேந்திரகுமார் பங்கேற்பு.
by admin - 0

வட்டுவாகல் காணி விடுவிப்பிற்கான  போராட்டத்திலும் கேப்பாபிலவு போராட்டத்திலும்  கஜேந்திரகுமார்  பங்கேற்பு. 

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலை அண்டிய வட்டுவாகல் பகுதி ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி மக்களால் இன்று 19-04-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தார். 

« PREV
NEXT »

No comments