இந்த போராட்டம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும், தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னிறுத்தியும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்த 26ஆம் திகதி தொடங்கிய உண்ணாவிரதப்போராட்டம் 24வது நாளான இன்று (21) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களும் பாராளுமன்ற உறுபினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது, இலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகாம்களை மூடுமாறு கோரி இன்று கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
No comments
Post a Comment