Latest News

December 01, 2016

பருத்திதுறையை தாக்கி கொண்டிருக்கும் நாடா புயல்!
by admin - 0

நாடா” புயலின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பருத்திதுறை சாரையடி பகுதியில் வீசிய புயலால் சாலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம் பருத்திதுறைப் சாரையடி பகுதியில் புயல் காற்று வீசியதால் பனை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு மின்கம்பங்களும் சேதமாகியுள்ளன.
இதே வேலை வவுனியாவில் திடீர் என கடும் குளிரான காலநிலை நிலவுகின்றமையால் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வைத்தியர்களின் ஆலோசனையை பெற்று கொண்டு அதற்கு ஏற்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் குளிர் தாங்கும் உடைகளை அணிய வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments