Latest News

December 07, 2016

” வழிகாட்டி ” நடாத்தும் மாபெரும் புலமைப் பரிசில் கௌரவிப்பு விழா 2016
by admin - 0

2016 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் 10.12.2016 அன்று காலை 9.00 மணியளவில் மானிப்பாய் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக் கௌரவிப்பு விழாவில்


பிரதம விருந்தினர்

சு . முரளிதரன் – மேலதிக அரசாங்க அதிபர் ( காணி ) மாவட்ட செயலகம் – யாழ்ப்பாணம்

சிறப்பு விருந்தினர்

கு . சற்குணராஜா – பிரதேச சபை செயலாளர் ( வலி தென்மேற்கு பிரதேச சபை மானிப்பாய் )
S.சிவானந்த ராஜா ( கோட்டக்கல்வி அதிகாரி சண்டிலிப்பாய் கோட்டம் )
க. ராகீஸ்வரன் ( வடக்கு கிழக்கு பிராந்திய விற்பனை முகாமையாளர் ஆயுள் காப்புறுதி கூட்டு ஸ்தாபனம் )

கௌரவ விருந்தினர்

S.சிவராசா ( சமூக சேவை உத்தியோகஸ்தர் சண்டிலிப்பாய் )
அ. கிருபாகரன் ( அதிபர் கிருபா சாரதி பயிற்சிப் பாடசாலை)
T.ஆனந்தராஜா ( முகாமையாளர் ஆயுள் காப்புறுதிக் கூட்டு ஸ்தாபனம் )
ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

எமது நாட்டின் வருங்காலமாக திகளவுள்ள இம் மழழைகளை கௌரவித்தல் என்பது அவர்களுக்கான ஓர் உளச் சார்பான ஊக்குவிப்பினை வழங்கும் என்பதுடன் அவர்களை போல் எல்லா மாணவர் சமூகமும் நற் பிரஜைகளாகவும் , சமூக அறிவு மேம்பாடுடைய மாணவர்களாகவும் திகழ இவ்வாறான கௌரவிப்பு விழாக்கள் உறுதுணையாக அமையும் என்னும் நோக்குடனேயே ” வழிகாட்டி ” என்னும் அமைப்பின் ஊடாக இக் கௌரவிப்பு விழா ஒழுங்கமைக்கப்படுள்ளது.
ஆகவே அனைத்து மக்களும் இக் கௌரவிப்பு விழாவில் கலந்து எம் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நாயகர்களை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றனர் வழிகாட்டி அமைப்பினர்
« PREV
NEXT »

No comments