Latest News

October 20, 2016

உதைப்பந்தாட்ட அரையிறுதிப்போட்டிகள்
by admin - 0

யாழ் மாட்ட முன்னணி கழகங்கள் பங்குபெற்றும் மின்னொளியிலான உதைப்பந்தாட்ட அரையிறுதிப்போட்டிகள் 


 
வடமராட்சி மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக அழைக்கப்பட்ட கழகங்கலுக்கிடையில் நடாத்தி வந்த அணிக்கு 7 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் அணிகளை தெரிவும் செய்யும் போட்டிகள் இம்மாதம் இறுதியில்  நடைபெறவுள்ளது.


 முதலாவது போட்டியில் இளவளை யங்கென்றீஸ் அணியை எதிர்த்து பலாலி வீண்மீன் அணி மோதவுள்ளது இரண்டாவது போட்டியில் ஊரேழு றோயல் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதவுள்ளது.

முதலாவது அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணி இரண்டாது போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோதி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் , வடமாகாணத்தில் பரபரப்பாக நடைபெறவுள்ள இந்தொடருக்கு  பல்லாயிரக்கணக்கான உதைப்நதாட்ட ரசிகர்கள் கலந்துகொள்ளும் உதைப்பந்தாட்ட தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments