"எழுக தமிழ்!"
தமிழீழ மண்ணில்..
இனி உலக தேசங்களில்...
ஊரூராய் தேசம் தேசமாய் எழுகின்ற இனத்தின் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்!
செப்டம்பர் 26 ஜெனிவாவில்...
அக்டோபர் 1 கனடிய மண்ணில்..
"எழுக தமிழ்!"
எதிர்வரும் 01-10-2016 ஆம் திகதி கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் Albert Campbell (Scarborough Town Centre) நோக்கி அணி திரளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் கனடிய தமிழர் தேசிய அவையினர்.
No comments
Post a Comment