Latest News

September 12, 2016

'எழுக தமிழ்' க்கு ஆதரவு வேண்டி.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் படையினரின்தீவிர பிரசாரத்தில்....
by admin - 0

'எழுக தமிழ்' க்கு ஆதரவு வேண்டி.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் படையினரின் தீவிர பிரசாரத்தில்....


எதிர் வரும் 24 திகதி யாழ் குடாநாட்டில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடை பெற உள்ளது . இப் பேரணிக்கு  தமிழ் நாட்டில் இருந்தும் புலம்பெயர் நாட்டில் இருந்தும் ஆதரவுகள் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இந்த  நிலையில் யாழில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்கள் யாழ் நகரம் முழுவதும் தற்போது எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு மக்களை அணிதிரட்ட பிரச்சாரங்களை முன் எடுத்து வருகிறார்கள்.













« PREV
NEXT »

No comments