Latest News

September 05, 2016

மலேசியவில் இலங்கைத் துாதுவரை நையப்புடைத்தனர் மலேசியத் தமிழர்கள்
by admin - 0

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.

இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகமானது உள்நாட்டு சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
« PREV
NEXT »

No comments