கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்திற்கு எதிராக போராட்டங்களை கன்னட அமைப்பினர் நடத்தி வருகின்றனர். நேற்று 45க்கும் மேற்பட்ட தனியார் சொகுசுப் பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர். 20க்கும் மேற்பட்ட லாரிகளையும் சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் தமிழக பதிவு எண் கொண்ட ஒரு லாரியை நிறுத்தி, அதனை ஓட்டி வந்த டிரைவரை சட்டை மற்றும் லுங்கியை கழற்றச் சொல்லி அரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் மகிழ்ந்துள்ளனர். தமிழரின் ஆடையை களைந்து சித்ரவதை செய்த இந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியி ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழக பதிவு எண் கொண்ட ஒரு லாரியை நிறுத்தி, அதனை ஓட்டி வந்த டிரைவரை சட்டை மற்றும் லுங்கியை கழற்றச் சொல்லி அரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் மகிழ்ந்துள்ளனர். தமிழரின் ஆடையை களைந்து சித்ரவதை செய்த இந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியி ஆழ்த்தியுள்ளது.
No comments
Post a Comment