Latest News

September 28, 2016

வடமராட்சி மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்தில் நேற்று இரவு கொள்ளை ..


by admin - 0

வடமராட்சி மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்தில் நேற்று இரவு  கொள்ளை ..


 
மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று இரவு 27-09-2016 கரப்பந்தாட்ட மைதானத்தில் பொருத்தப்பட்ட ரூபா 50,000 பெறுமதியான மின்விளக்குகள் இனம்தெரியாத நபர்களினால் திருடப்பட்டுள்ளன , எமது கழக வீரா்கள் அயல் கிராம வீராகள் என 50 மேற்பட்டோர் தினம் விளையாடிவரும் நிலையில் இரவு 11 -00 மணிக்கு பின்னர் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது,இவ்கொள்ளை சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ,
 
« PREV
NEXT »

No comments