இவரது மரணம் கொலையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
August 02, 2016
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் சரவணையில் மீட்பு
by
admin
16:07:00
-
0
சரவணை ஜே.21 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தவிசாலன் பானுசன் 17 வயது உடையவரின் சடலமே இவ்வாறு காட்டுப்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 01.08.2016 திங்கட்கிழமை வீட்டிலிருந்து காணாமற்போன நிலையில் பொலிஸாரிடம் முறையிட்டு தீவிர தேடுதலின் பின் இன்று (02.08.2016) காலை மஞ்சவண்ணா மரத்திலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது மரணம் கொலையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரது மரணம் கொலையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment