Latest News

August 05, 2016

காரைநகர் விபத்து ஒருவர் பலி
by admin - 0

காரைநகர் வலந்தலை சந்திக்கு அண்மையில் இன்று பகல் 11 மணியளவில் இ.போ.ச பேருந்து -ஊந்துருளி (மோட்டார் சைக்கிள் )விபத்து.

சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









« PREV
NEXT »

No comments