Latest News

May 02, 2016

தமிழ்நாடு தமிழர் கையில் வரும் நாள் விரைவில் -தமிழ் நாட்டில் அடிக்கும் ஓயாத அலை
by admin - 0

கரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பெரும் தமிழ் மக்கள் கூட்டம் வெள்ளமாக காட்சியளித்தது .

தமிழ் நாட்டில் இளைய சமுதாயத்தின் புரட்சியாக தமிழர்கள் தங்களின்  கைகளில் ஆட்சியை பெற்றுக்கொள்ள நாம் தமிழர் கட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளது . இதனால் பீதியடைந்த திராவிட கட்சிகள் நாம் தமிழர்களின் பிரச்சார கூட்டங்களில் மக்கள் வெள்ளமென கூடுவதால் பயப்பீதியடைந்துள்ளனர் .

தமிழர் கையில் தமிழ்நாடு விரைவில் வந்துவிடும் என்பதை நாம் தமிழர் கட்சியினர் நடாத்தும் பிரச்சார கூட்டத்தில் அலையாக திரளும் மக்கள் வெள்ளம் எடுத்துக்காட்டுகிறது . 






« PREV
NEXT »

No comments