Latest News

March 24, 2016

சூளைமேட்டு வழக்கு விசாரணை இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
by admin - 0

சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணை  சென்னை 4 –வது கூடுதல்செசன்  நீதிமன்றத்தில் இன்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து காணொளியூடாக டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருந்தார்.

 

நீதிபதி எம். சாந்தி முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தபோது இன்று 5 பேர் சம்பவம் தொடர்பாக சாட்சியமளித்துள்ளனர்.


இவ் வழக்கு இம்மாதம் 29 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments