சுவிஸ்சர்லாந்து லூசன் மாநிலத்தில் எதிர்வரும் 28 திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஈழத்தமிழர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் போட்டியிடுகின்றார்.
அவரை அந்த மாநிலத்தில் வாழ்த்துவரும் தமிழ்மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று அரசியல் வாதிகள் தமிழ் உணர்வாளர்கள் குரல் கொடுத்துவருகின்றார்கள்.
இந்த நிலையில் சுவிஸ் நாட்டில் இளம் அரசியல்வாதி கிருஸ்ணானந்தம் தர்சிகா தனது ஆதரவை நவசிவாயம் அவர்களுக்கு வழங்கி தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்
No comments
Post a Comment