ஐ எஸ் அமைப்பினர் சிரியாவின் Deir al-Zor நகரில் அரச கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அப்பிரதேசத்தில் 400 பொது மக்களை பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர்.
சிரிய அரச கட்டுப்பட்டு பகுதியான Deir al-Zor நகரில் ஐ எஸ் அமைப்பினறுக்கும் அரச படைக்கும் கடும் சமர் இடம்பெற்றுள்ளதாக சிரிய ஊடகங்கள்
தெரிவிக்கின்றன...
No comments
Post a Comment