Latest News

December 11, 2015

சென்னை மக்களின் பொருட்கள் வடமராட்சியில் கரையொதுங்கியுள்ளது
by admin - 0

சென்னை மக்களின் பொருட்கள் வடமராட்சியில் கரையொதுங்கியுள்ளது.

அண்மையில் சென்னையிலும் தமிழகத்தின் வேறு பல பகுதிகளிலும் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் பல வடமராட்சி கரையோரங்களில் கரையொதுங்கி வருகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கதவுகள், மற்றும் இலகுவாக மிதக்கக்கூடிய பொருட்களே இவ்வாறு அதிகளவில் கரையொதுங்குகின்றன.

இதனால் வடடமராட்சியின் கரையோரங்களில் அதிகளவு குப்பைகள் தேங்கியுள்ளன.





« PREV
NEXT »

No comments