Latest News

December 15, 2015

சாவகச்சேரியில் 22கிலோ எடையுடன் வெங்கனாந்தி பாம்பு! அச்சத்தில் மக்கள்
by admin - 0

யாழ்ப்பாணம்-  சாவகச்சேரி,  தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கனாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர்.


இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

22கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்தப் பாம்பு 8 அடி நீளமானதாகப் காணப்படுகிறது. 

காடுகளில் வசிக்கும் வென்கனாந்தி இன பாம்புகள் விலங்குகளை இரையாக உட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,  இதனால் அந்த பிரதேச மக்கள் பீதியோடு காணப்படுகின்றனர்


« PREV
NEXT »

No comments