Latest News

November 27, 2015

தேசத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
by admin - 0

தேசத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் மக்களது உரிமைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.








« PREV
NEXT »

No comments